கதைத்தோரணம் (Page 2)

peraasai

போகும் வழியில் உங்கள் கையில் உள்ள இறகு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு உங்களுக்கு செல்வம் கிட்டும். அதை வைத்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்மேலும் படிக்க…

sindhoori

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இருந்தது அந்த சிறிய நாடு.மேலும் படிக்க…

Teenu

அதிதி குட்டி! 👼பாட்டி👵🏻 உனக்கு ஒரு குட்டிக்கதை சொல்லப் போறேன்:-.
ஒரு ஊருல ஒரு குட்டிக் குருவி🐤 இருந்துச்சு. அந்தக் குருவிக்கு ரொம்ப நாளாப் பள்ளிக்கூடம்🏫 போய்ப் படிக்கணும்னு ஆசை. அதனால அது அவங்க 🐦அம்மாகிட்ட கேட்டுச்சு.மேலும் படிக்க…

oviyathodar

ஆதி மனிதனின் முதல் கலை வடிவம்தான் ஓவியம். கிட்டத்தட்ட நாம் குழந்தை பருவத்தில் சுவரில் கிறுக்குவோமே, அதே போல மனதில் பட்டதை கிடைக்கும் இயற்கையான வண்ணங்களை வைத்து குகை சுவர்களில் வரைந்தான்மேலும் படிக்க…

முன்னொரு காலத்தில் ஒரு காட்டுக்குள் ஒரு பெண் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தாள்.மேலும் படிக்க…

thappithu odu

ஒரு விலங்குகள் காப்பகத்தில் தான் டிங்கு வாழ்ந்து வந்தது‌. டிங்கு ஒரு குரங்கு, டிங்குவிற்குப் பக்கத்துக் கூண்டில் ரிங்கு இருந்தது‌. ரிங்கு ஒரு வரிக்குதிரை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். டிங்கு குரங்கு மிகவும் வாலு, ரிங்கு வரிக்குதிரை ரொம்ப சாது‌.மேலும் படிக்க…

singam

ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி தன்னிடம் ஒரு காளை வைத்திருந்தான். வயலை உழுவதற்கும், நீர் இறைப்பதற்கும், சுமைகளைச் சுமப்பதற்கும், இனப் பெருக்கத்திற்கும் அந்தக் காளையை உபயோகப் படுத்தி வந்தான்மேலும் படிக்க…

parambariya story 3

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய தேசத்தில் ஓர் இளவரசி இருந்தாள். யார் பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக நடப்பதிலும், பெரியோரை மதிக்காமல் அவமரியாதை செய்வதிலும் கெட்டிக்காரி.மேலும் படிக்க…

panchathanthra dec22

நம்மை யாரும் துன்புறுத்தினாலும் பழிக்குப் பழி வாங்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பழிக்குப் பழி வாங்குகையில் அது தொடர் சங்கிலியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…