இதழ் – 4 (Page 3)

sombalambalam 1

அரவிந்த் படுக்கையில் புரண்டு படுத்தான். காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அணைத்து விட்டுத் திரும்பவும் தூங்க ஆரம்பித்தான். “அரவிந்த், எழுந்திரு சீக்கிரம். இன்னைக்குத் தோட்டத்துக்குப் போகப் போறோம்னு நேத்தே சொன்னேன் இல்லையா? எழுந்து ரெடியாகிக்கோ. அரை மணி நேரத்தில கெளம்பணும்” என்று அம்மா சொல்லப் போர்வையில் இருந்து தலையை நீட்டிய அரவிந்த், “நான் வரலைம்மா. நீங்கள்ளாம் போய்க்கங்க. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. என்னால இப்ப எந்திரிச்சுக் கெளம்பமேலும் படிக்க…

holywood 1

குழந்தைகளே! எல்லாரும்  எப்படி  இருக்கீங்க..? நாங்க இங்க  நல்லா இருக்கோம்! லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து ஒரு மாசமாச்சு.!  கிட்டத்தட்ட மூணு  வாரங்கள் முன்னாடி  ஒரு பெரிய  காட்டுத்தீ  காலிஃபோர்னியால ஏற்பட்டுச்சு.. நியூஸ்’ல பாத்திருப்பீங்களே..?! காலை  வானம் கூட  அடர்ந்த  புகை  மண்டலத்தோட  மஞ்சளாக..! எல்லாமே காட்டுத்தீயோட  வேல தான்! ஏறக்குறைய 20000 ஹெக்டர்  அளவிலான  மரங்கள் எரிஞ்சு போச்சுதாம்! கலிபோர்னியா’ல காட்டுத்தீயும்  நிலநடுக்கங்களும் ரொம்ப சாதாரணம். ஆனா இந்தக் காட்டுத்தீமேலும் படிக்க…

chuttiyaanailogo

சுட்டி யானை – சிறார் மாத இதழ் செப்டம்பர் 2020 முதல் வெளியாகும் இந்தச் சிறார் இதழ், யானைகள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது.  புத்தகத்துடன் வீட்டில் இருக்கும் மண்ணில் விதைக்கச் சொல்லிக் காய்கறி விதைப் பொட்டலம் ஒன்றும்  அனுப்பியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு இயற்கையில் ஈடுபாடு ஏற்படுத்திட சிறந்த முன்னெடுப்பு!.  யானைகள் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழு, இப்பொழுது இந்தக் குட்டியானை புத்தகத்தைத் துவக்கியிருக்கிறார்கள். வளரும்மேலும் படிக்க…

Birdy White BG

வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ஆன்லைனில் பாடம் படித்து, ஆன்லைனில் பரிட்சை எழுதி, அதற்கு காலாண்டு விடுமுறை கொண்டாடிய முதல் தலைமுறை நீங்கதான். காலரைத் தூக்கி விட்டுக்கோங்க.. இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உங்களுக்கு உற்றதுணையாய் பூஞ்சிட்டு இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! ஆசிரியர் தின ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்லாக்  குட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். பரிசினை தட்டிச் சென்ற சுட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.  இந்தமேலும் படிக்க…

kathaiarasan

தமிழ் கதைகள், தமிழர் வரலாறு சார்ந்த கதைகள் இங்கு உள்ளன. அனிதா செல்வம்நான்‌அனிதா செல்வம்.‌ தென் தமிழகத்தில் சிறு ஊரில் பள்ளிப்படிப்பு, சென்னையில் கல்லூரிப் படிப்பு, மருத்துவராகப் பணி.. எழுத்துப்பணியில் அனுபவம்: சில சிறுகதைகள், ஒரு குழந்தைகளுக்கான கதைத்தொகுப்பு, இரண்டு நாவல்கள். இவற்றை விட இந்த மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு எனக்கிருக்கும் பெரிய தகுதியாக நான் கருதுவது, எனது வாசித்தல் பயணம்தான். ஆறு வயதில் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்தமேலும் படிக்க…

maayakannadi

நூல் : மாயக்கண்ணாடி ஆசிரியர் : உதயசங்கர் கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ராஜா கதைகள். சமகால அரசியல் நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் அழகாகச் சொல்கிறார். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். நம் அனைவருக்கும் ஒரு மாயக்கண்ணாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார். இதன் அட்டைப்படத்தில் அழகிய சிறு கண்ணாடி ஒன்றையும் பதித்துள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் மாயக்கண்ணாடி. ஆசிரியர் குறிப்பு :மேலும் படிக்க…

vidukathai

1. கொடுக்க முடியும், எடுக்க முடியாது. அது என்ன? 2. தலைக்குக் குடை, காலில் முள். அது என்ன? 3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்? 4. காகிதம் கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் முனையில் அமரும். அது என்ன? 5. இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஒரு தலை உருளும், யார் இவர்கள் ? — பதில்கள் அடுத்த பக்கத்தில் S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.Eமேலும் படிக்க…

dinosaur4

அன்று மாலை குழந்தைகள் அனைவரும் பூங்காவுக்கு வந்து சேரவும் சிட்டு பறந்து வரவும் சரியாக இருந்தது. “இன்னிக்கு எல்லாருமே ஒரே நேரத்துல வந்துட்டோம்” என்றாள் மலர். “எல்லாருக்கும் மாலை வணக்கம்! நல்லாயிருக்கீங்களா?” என்றது சிட்டு. “வணக்கம் சிட்டு! எல்லாரும் நல்லாயிருக்கோம்” என்றாள் கயல். குழந்தைகள் வழக்கம் போல் வட்டமாய் அமர்ந்து கொள்ள, சிட்டு கதை சொல்ல மேடையில் வந்து அமர்ந்தது. “போன வாட்டி டைனோசருக்கும், ஜூராசிக் பார்க்குன்னு படத்துக்குப் பேருமேலும் படிக்க…