S. நித்யலக்ஷ்மி

கும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.

Jokes

1.அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்குறேன்.
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு….
மேலும் படிக்க…

vidukathai

1. பாட்டி வீட்டு தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள். அவன் யார்? 2. சொன்னதை சொல்லும் பொண்ணுக்கு, பச்சை பாவாடை கேட்குதாம். அவன் யார்? 3. வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவுக்கைக்காரி. அவன் யார்? 4. உரச உரச குழைவான், பூசப் பூச மனப்பான். அவன் யார்? 5. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும்.  யார்? பதில்கள் அடுத்த பக்கத்தில்… S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில்மேலும் படிக்க…

Jokes

ராமு : டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ? சோமு : தை. 2. ராமு : பேங்க் மேனேஜர் பின்னால ஒருத்தர் அலைஞ்சா எப்படி அலைவாரு? சோமு : லோன் லோன்-னுதான் 3. ராமு : எதுக்கு நீங்க சாப்பாட்டுல கோந்தைக் கலந்துக்கறீங்க?? சோமு : அப்பதான் சார், சாப்பாடு உடம்புல ஒட்டுது. 4. ராமு : எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?   சோமு : பொண்டாட்டிமேலும் படிக்க…

vidukathai

1. மண்ணுகுளே கிடப்பான் , மங்களகரமானவன் அவன் யார்?              2. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்? 3. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் வீட்டுக்குளே வரமாட்டன். அவன் யார்? 4. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன். அவன் யார்? 5. தொட்டு விட்டால் ஏதும் இல்லை அரைத்து விட்டால் சிவந்துடுவான். அவன் யார்? பதில்கள் அடுத்தப் பக்கத்தில்… S.மேலும் படிக்க…

Jokes

1.ராமு :ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..? சோமு : நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு. 2.ராமு : வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?” சோமு: “அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்.” 3.ராமு: முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?” சோமு: “டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!” 4.ராமு: “உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?” சோமு : “அதனால உனக்கென்ன?”மேலும் படிக்க…

maayakattam

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும். S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க…

vidukathai

1. கொடுக்க முடியும், எடுக்க முடியாது. அது என்ன? 2. தலைக்குக் குடை, காலில் முள். அது என்ன? 3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்? 4. காகிதம் கண்டால் கண்ணீர் விடும், முக்காடு போட்டால் முனையில் அமரும். அது என்ன? 5. இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஒரு தலை உருளும், யார் இவர்கள் ? — பதில்கள் அடுத்த பக்கத்தில் S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.Eமேலும் படிக்க…

vidukathai

1. உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு, கால் அல்ல. அவன் யார்?  2. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?  3. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை, அது என்ன 4. கை பட்டதும் சிணுங்குவான், கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்? 5. முப்பத்திரெண்டு சிப்பாய், நடுவே மகராசா, அவர்கள் யார்? — பதில்கள் அடுத்த பக்கத்தில் S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computerமேலும் படிக்க…

Jokes

ராமு : ஒரு குத்து சண்டை வீரர் மற்றொரு குத்து சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்?சோமு : பலம், பலமறிய ஆவல் ராமு : அவர் ஏன் டிக்ஸ்னரியை பார்த்து பார்த்து சிரிக்கிறார்?சோமு : அர்த்ததோடு சிரிக்கிறார் ராமு : பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?சோமு : அதனால உட்கார முடியாது..  ராமு : நகை கடைக்காரருக்கு பிடித்த சோப் எது??சோமு : பொன் வண்டு ராமுமேலும் படிக்க…

maayakattam 2

இந்தக் கட்டத்திற்குள் பல தமிழ் வார்த்தைகள் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ, இடமிருந்து வலமாகவோ, வலமிருந்து இடமாகவோ ஒளிந்து இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து கீழே உள்ள கமெண்ட்ஸில் பதிவிடவும். S. நித்யலக்ஷ்மிகும்பகோணத்தில் வசிக்கிறேன். M.E Computer Science முடித்து விட்ட இல்லத்தரசி நான். எனக்கு கோலம், ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. மேலும் கைவினைப் பொருட்களும் செய்து வருகிறேன்.. 2012 முதல் பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க…